ஜி.எஸ்.டி.,யால் உயர்ந்த கூரியர் சேவை விலை : மீண்டும் தபால் நிலையங்களை நாடும் மக்கள்
ஜி.எஸ்.டி வரி விதிப்பால் கூரியர் சேவைக்கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.
நெல்லை : ஜி.எஸ்.டி வரி விதிப்பால் கூரியர் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மீண்டும் தபால் நிலையங்களையே நாடத் தொடங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு பிறகு பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. கூரியர் தபாலுக்கும் ஜி.எஸ்.டி 18 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முன்பு ரூ.25 மட்டுமே செலுத்தி வந்த வாடிக்கையாளர்கள் இப்போது ரூ.30 முதல் ரூ.80 வரை செலுத்த வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

கூரியர் சேவையில் குறைந்தபட்ச கட்டணமே ரூ.35 என நிர்ணயிக்கப்பட்டு விட்டதாகப் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், தபால் துறையில் விரைவு தபால் சேவையில் எடைக்கு ஏற்ப மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் பலரும் தற்போது கூரியரை கைவிட்டு தபால் நிலையங்களுக்கே படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தபால் துறையில் 50 கிராம் எடை கொண்ட தபாலுக்கு ரூ.15 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது உள்ளூர் மட்டுமே பொருந்தும். வெளி மாநிலம் என்றால் டெல்லி வரை அனுப்ப ரூ.35 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
50 கிராம் முதல் 200 கிராம் வரை உள்ளூர் எனில் ரூ.25 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது 100 கி.மீ.,க்குள் என்றால் ரூ.35ம், அதற்கு மேல் என்றால் ரூ.40ம் வசூலிக்கப்படுவதால் பொது மக்கள் கூரியரை கைவிட்டு விரைவு தபாலுக்கு மாற தொடங்கியுள்ளனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications