தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இண்டர்நெட் சேவை.. கலெக்டர் அறிவிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் கலவரம் கட்டுப்படுத்தப்படாத நிலையில், இணைதள சேவைகளை தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது அரசு.

இதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட், இணையதள சேவையை முடக்கியதற்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தது. இதையடுத்து நேற்று மாலை முதல் நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில், இணையதள சேவை துவங்கியது.
இந்த நிலையில், இன்று நிருபர்களிடம் பேசிய, சந்தீப் நந்தூரி, தூத்துக்குடியில் 100 சதவீதம் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 90 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுகிறது. இன்றுக்குள் இணையதள சேவை மீண்டும் துவங்கப்படும். இவ்வாறு சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications