ஜெ. - கோயல் சந்திப்பு...தமிழகம் முன்னேற்றமடைய வழி ஏற்படும்... பொன்.ராதா நம்பிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: குளச்சல் துறைமுகத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ்கோயல் சந்திப்பது மூலம் மின்துறையில் பல திட்டங்களை நிறைவேற்றி தமிழகம் முன்னேற்றமடையவதற்கு வழி ஏற்படும்.












Click it and Unblock the Notifications