ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ஜெயலலிதா தேர்தல் எழுச்சியுரை-வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
நேற்று சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா இவ்வாறு கூறியுள்ளார். ஒரே கையெழுத்தில் மது விலக்கை கொண்டுவர முடியாது என்பதால் அடுத்ததாக மீண்டும் அதிமுக அரசு அமைந்தபோது, மது விலக்கு படிப்படியாக அமலாக்கப்படும் என்று ஜெயலலிதா கூறினார்.
பிரச்சார வீடியோ இதோ:












Click it and Unblock the Notifications