ஜெ. இட்லி சாப்பிடலையா.. உண்மையை சொல்லுங்க அந்த இட்லியை சாப்பிட்டது யாரு? நெட்டிசன்கள் சீண்டல்
ஜெயலலிதா இட்லி சாப்பிட்ட கதையை திண்டுக்கல் சொன்னதுதான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை: ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் சொன்னாலும் சொன்னார் நெட்டிசன்களின் கிண்டல்கள் படு பயங்கரமாக உள்ளது.
அம்மா இட்லி சாப்பிட்டாங்கனு சொன்னதை கூட மன்னிச்சிடுவோம்,ஆனா ரெண்டு நர்ஸ்சுக்கு கிங்காங்குனு பேர் வச்சாங்கனு சொன்னீங்களேடா என்று கேட்டுள்ளார் ஒருவர்.
செப்டம்பர் 22ஆம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா நவம்பர் 19ஆம் தேதி தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து மற்றொரு அறைக்கு மாற்றப்பட்டார். உப்புமா, பொங்கல் உணவு வகைகளை வழக்கம் போல சாப்பிடத் தொடங்கி இருந்தார் என்று மருத்துவர்கள் கூறினர்.
உலகமே அவரை இரும்பு பெண்மணி என புகழாரம் சூட்டினர், அவரது பாசமான முகத்தை பார்த்ததாக தெரிவிக்கின்றனர். நர்ஸ்கள் சி.வி.ஷீலா, எம்.வி.ரேணுகா, சாமுண்டீஸ்வரி ஆகிய மூவரையும் 'கிங் காங்' என்றே செல்லமாக அழைத்ததாக கூறினர்.
|
கனவு தான் கண்டோம்
மருத்துவமனையில் சசிகலா கூட ஜெ-வை பார்க்கவே இல்லை என்று நேற்று கூறினார் தினகரன். அதற்கு ஒருவர்,
ஜெ அட்மிட் ஆகவில்லை, அட்மிட் ஆன மாதிரி கனவு தான் கண்டோம் என்று பதிவிட்டுள்ளார்.
|
திண்டுக்கல் சீனிவாசன்
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என பொய் சொன்னோம்.! - திண்டுக்கல் சீனிவாசன் சரி, இப்ப உண்மைய சொல்லுங்க. அந்த இட்லிய தின்னது யாரு.? என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
பொய்யிலே பிறந்து
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என பொய் சொன்னோம் - திண்டுக்கல் சீனிவாசன் "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அமைச்சர் பெருமக்களே..!" என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.
|
இதுவும் பொய்யா?
அன்று. சசிகலா பசி யோட அம்மா அருகிலே இருந்துக்கொண்டு உபசரிக்கிறார் சொன்னார்கள்.பொய் சொல்வதில் சசிகலா குடும்பத்தினருக்கு நிகர் யாரும் இல்லை என்று கேட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications