தமிழக மீனவர்கள் தொடர் கைது: பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஜெ. கடிதம்

Subscribe to Oneindia Tamil

Jayalalithaa writes to Manmohan, seeks steps for release of fishermen
சென்னை: தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் 80 பேர் மற்றும் அவர்களது படகுகள் இலங்கை வசம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க தூதர் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல இலங்கை படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை பிடித்துச் செல்வதை பிரதமர் உடனடியாக தலையிட்டு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+