ஈரோட்டில் பரபரப்பு.. தனியாக இருந்த தலைமை ஆசிரியை வீடு புகுந்து நகைகள் கொள்ளை- வீடியோ
ஈரோடு அசோக் நகரில் தனியாக வசித்து வரும் தலைமை ஆசிரியை அமுதா வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து 30 சவரன் நகைகளைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஈரோடு: ஈரோடு அசோக் நகரில் தனியாக இருந்த தலைமை ஆசிரியையின் வீட்டு ஜன்னலை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசியல் குழப்பம் நிலவி வரும் சூழலில், மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. தினம் தினம் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

ஆனால், காவல்துறையினர் அவற்றை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடுவது இல்லை என்கிற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஈரோடு அசோக் நகரைச் சேர்ந்தவர் அமுதா. இவர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் தனியாக இருப்பதை அறிந்துகொண்ட கொள்ளையர்கள் நேற்று இரவு அவர் தன்னுடைய அறையில் உறங்கிக்கொண்டிருக்கும் போது, மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
காலையில் எழுந்து பார்த்த தலைமை ஆசிரியை, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications