'ஜட்ஜ்' முருகனின் தீர்ப்பைத் தொடர்ந்து.. திருச்செந்தூர் முருகனை சந்திக்கக் கிளம்பினார் ஜெயேந்திரர்!
காஞ்சிபுரம்: சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பு சொன்ன உடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஜெயேந்திரர் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சங்கரராமன் கொலை வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட அனை வரும் விடுதலை செய்யப்படுவதாக புதுவை நீதிமன்ற நீதிபதி முருகன் இன்று தீர்ப்பு கூறினார்.
தீர்ப்பு வெளியானதும் செய்தியாளர்கள் அனைவரும் ஜெயேந்திரரிடம் பேட்டி காண சென்றனர். ஆனால் அவர் பதில் எதுவும் பேசாமல் கையசைத்தபடியே சென்றார். அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, தீர்ப்பு வெளியாவதையொட்டி ஜெயேந்திரர் மவுன விரதம் இருப்பதாக கூறினர்.

தீர்ப்புக்கு பின்னர் நீதிமன்ற நெறிமுறைகள் முடிந்த பின்னர் மதியம் 12 மணிக்கு மேல் ஜெயேந்திரர் மட்டும் தனி காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.
திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பின்னர் ஜெயேந்திரர் நாளை மாலை திருப்பதி புறப்பட்டு செல்கிறார். அங்கு வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் முடித்து காஞ்சி சங்கரமடத்துக்கு திரும்புவார் என கூறப்படுகிறது. விஜேயந்திரர் தீர்ப்பு வெளியான உடனே காஞ்சி மடத்துக்கு திரும்பினார்.
தீர்ப்பு சொன்ன நீதிபதியின் பெயர் முருகன். கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்த முருகனுக்கு நன்றி தெரிவிக்க சென்றாரோ ஜெயேந்திரர்?.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications