சாத்தூர் அருகே பத்திரிகை நிருபர் வெட்டிக் கொலை.. மர்ம கும்பல் வெறிச் செயல் !
சாத்தூர் அருகே பத்திரிகை நிருபவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
விருதுநகர்: சாத்தூர் அருகே நவீன நெற்றிக்கண் வார இதழ் நிருபர் கார்த்திகை செல்வன் மர்மகும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியைச் சேர்ந்தவர் கார்த்திகை செல்வன் (40). இவர் இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் நவீன நெற்றிக்கண் வார இதழின் நிருபராக பணியாற்றி வந்தவர். இவருக்கு மனைவி மற்றும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சாத்தூர் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலின் பங்குதாரராகவும் கார்த்திகை செல்வன் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஓட்டல் வெளியே பங்குதாரர் குருசாமியுடன், கார்த்திகை செல்வன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது டூவீலர் மற்றும் காரில் வந்த 8 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கார்த்திகை செல்வனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தது.
ரத்த வெள்ளத்தில் துடித்த கார்த்திகை செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள சாத்தூர் போலீசார், கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்னவென்று விசாரித்து வருகின்றனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications