குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம்.. கமல்ஹாசன் வருத்தம்

குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம் என்று கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    குரங்கணி காட்டுத்தீயில் இருந்து 27 பேர் மீட்பு

    சென்னை: குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம் என்று கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

    தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.

    Kamal Haasan feels bad about Theni Forest Fire

    இந்தவிபத்தில் இது வரை 8 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 27 பேர் இதுவரை மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் தேனி காட்டு தீ குறித்து பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். தற்போது கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார்.

    அதில் ''குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+