நீதியில் நியாயம் கலந்திருத்தல் வேண்டும்.. சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து கமல் கருத்து!
நீதியில் நியாயம் கலந்திருத்தல் வேண்டும் என்று சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சசிகலாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை வழங்கப் போகும் தீர்ப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்
— Kamal Haasan (@ikamalhaasan) February 13, 2017
தீர்ப்பு வேறு தீர்வு வேறு.
நாளை மற்றொரு நாளே.
பொருத்தாரே பூமியாள்வர்.
அதில்,
நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்
தீர்ப்பு வேறு தீர்வு வேறு.
நாளை மற்றொரு நாளே.
பொருத்தாரே பூமியாள்வர்.

என்று கூறியுள்ளார் கமல்ஹாசன். இந்த டிவீட்டின் அர்த்தம் என்ன என்று வழக்கம் போல புரியவில்லை. தலைவா உங்களுக்கு தீர்ப்பு முன்னாடியே தெரிஞ்சு போச்சா என்று பலரும் அதில் கமெண்ட் போட்டு வருகின்றனர். நீதியில் நியாயம் கலந்திருக்காது என்று கமல் இப்போதே கூற வருகிறாரா என்றும் பலர் கேட்கின்றனர்.
கமலே சொல்வது பொறுத்திருப்போம்.. நாளை வரை!












Click it and Unblock the Notifications