நெல்லையில் காணாமல் போன கரகாட்ட பெண்ணின் மகள் - தேடுதல் தீவிரம்!
நெல்லை: நெல்லையில் கரகாட்ட கலைஞரான பெண் ஒருவரின் மகள் திருமணமான சில மாதங்களில் காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் மகிழ் வண்ணநாதபுரத்தினை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். கரகாட்ட கலைஞர். இவர்களுக்கு கஸ்தூரி என்ற மகள் உள்ளார்.
இவருக்கும் ஸ்ரீவைகுண்டம் செச்சத்தெருவை சேர்ந்த இசக்கி மகன் ஐயப்பனுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஐயப்பன் பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்து வந்தார்.
இவர்கள் இருவரும் திருமணம் ஆனது முதல் மனவருத்தமாகவே வாழ்ந்து வந்தனர். கடந்த 3 ஆம் தேதி மாலை 3.45 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தில் வைத்து கஸ்தூரி தனது தாயார் மாரியம்மாளுடன் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின் திடீரென்று மாயமாகி விட்டார். இது குறித்து மாரியம்மாளும்,கஸ்தூரியின் கணவர் ஐயப்பனும் தனித்தனியாக ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, கஸ்தூரியை தேடி வந்தனர். கடந்த 10 நாள்களாக இவரை தேடியும் துப்பு கிடைக்கவில்லை. இதனால் கஸ்தூரி கடத்தப்பட்டு இருப்பாரோ என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications