காவிரி பிரச்சனையை கர்நாடகா அரசியலாக்கிவிட்டது: பொன். ராதாகிருஷ்ணன் சாடல்
காவிரி பிரச்சனையை கர்நாடகா அரசியலாக்கிவிட்டதாக பொன். ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: காவிரி பிரச்சனையை கர்நாடகா அரசியலாக்கிவிட்டது என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார்.
ஓசூரில் இன்று செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதை கர்நாடகாதான் அரசியலாக்கிவிட்டது.
தமிழகம், புதுவை தேர்தல்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications