Breaking news: கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் தனிபெரும் கட்சியாக உருவெடுக்கும்: கருத்துக்கணிப்பு
Tamilnadu
oi-Veerakumar
By Veera Kumar
Subscribe to Oneindia Tamil
நீட் தேர்வு தொடர்பான குழப்பத்தால் கடந்த 2 நாட்களில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். ஏற்கனவே எர்ணாகுளத்தில் தேர்வெழுதச்சென்ற திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்கிற மாணவனின் தந்தை கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்தார். சிவகங்கை சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன், மதுரை பசுமலையில் தேர்வெழுதி விட்டு மகள் ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்து வரும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இப்போது பண்ருட்டியை சேர்ந்த மாணவி ஸ்வாதி தந்தை சீனிவாசன் நெஞ்சு வலியால் இறந்துள்ளார். மாணவியுடன் புதுச்சேரி தேர்வு மையத்திற்கு சீனிவாசன் சென்றிருந்த நிலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருந்தது.
காவலர் அடித்து கொலை
நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஜெகதீஷ் என்பவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
பரப்பாடி பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க முற்பட்டபோது நேற்று இரவு அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில், கனிம வளத்திற்காக கடற்கரை மணலும், பிற தேவைகளுக்காக ஆற்று மணலும் கொள்ளையடிக்கப்படும் நிலையில், போலீசாரையே அடித்து கொல்லும் அளவுக்கு அங்கு சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
May 07, 2018, 8:42 pm IST
தலைமை நீதிபதிக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு.. நாளை விசாரணை
May 07, 2018, 8:41 pm IST
5 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கவுள்ளது
May 07, 2018, 8:41 pm IST
ஆனால் தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதிகள் விசாரிக்கவில்லை
May 07, 2018, 8:41 pm IST
ஜூனியர் நீதிபதிகள் ஐந்து பேர் விசாரிக்கவுள்ளதால் பரபரப்பு
May 07, 2018, 8:12 pm IST
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிபெரும் கட்சியாக உருவெடுக்கும்- ஏபிபி கருத்து கணிப்பு
May 07, 2018, 8:12 pm IST
கர்நாடக பேரவை தேர்தலில் தொங்கு சட்டசபையே அமையும்
May 07, 2018, 8:12 pm IST
காங்கிரஸுக்கு 97 இடங்களும், பாஜகவுக்கு 84 இடங்களும் ஜேடிஎஸ்ஸுக்கு 37 இடங்களும் கிடைக்கும்
May 07, 2018, 8:12 pm IST
காங்கிரஸுக்கு 97 இடங்களும், பாஜகவுக்கு 84 இடங்களும் ஜேடிஎஸ்ஸுக்கு 37 இடங்களும் கிடைக்கும்
May 07, 2018, 8:12 pm IST
மீதமுள்ள 4 இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெறும்
May 07, 2018, 8:12 pm IST
ஜேடிஎஸ் கட்சி கிங் மேக்கராக உருவெடுத்து 37 இடங்களில் வெற்றி பெறும்
May 07, 2018, 8:12 pm IST
கர்நாடக மாநில தேர்தல் வரும் மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது
May 07, 2018, 8:06 pm IST
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிபெரும் கட்சியாக உருவெடுக்கும்- ஏபிபி கருத்து கணிப்பு
May 07, 2018, 8:06 pm IST
காங்கிரஸுக்கு 97 இடங்களும், பாஜகவுக்கு 84 இடங்களும் ஜேடிஎஸ்ஸுக்கு 37 இடங்களும் கிடைக்கும்
May 07, 2018, 8:06 pm IST
மீதமுள்ள 4 இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெறும்
May 07, 2018, 8:06 pm IST
ஜேடிஎஸ் கட்சி கிங் மேக்கராக உருவெடுத்து 37 இடங்களில் வெற்றி பெறும்
May 07, 2018, 8:06 pm IST
கர்நாடக மாநில தேர்தல் வரும் மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது
May 07, 2018, 7:33 pm IST
தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையத்தை ஒதுக்க வேண்டும் என சிபிஎஸ்இ கேட்டிருந்தால் செய்திருப்போம்
May 07, 2018, 7:33 pm IST
அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு ஜெயக்குமார் பேட்டி
May 07, 2018, 7:33 pm IST
நீட் தேர்வை குளறுபடி இல்லாமல் நடத்த வேண்டியது சிபிஎஸ்இயின் பொறுப்பு- ஜெயக்குமார்
May 07, 2018, 7:33 pm IST
மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரம் பேரில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தமிழகத்தில் நீட் எழுதினர்
May 07, 2018, 7:33 pm IST
மீதமுள்ள 5 ஆயிரம் பேருக்கு தேர்வு மையம் அமைக்க எங்களால் முடியாதா என்ன- அமைச்சர் ஜெயக்குமார்
May 07, 2018, 7:15 pm IST
மீதமுள்ள 5 ஆயிரம் பேருக்கு தேர்வு மையம் அமைக்க எங்களால் முடியாதா என்ன- அமைச்சர் ஜெயக்குமார்
May 07, 2018, 7:15 pm IST
மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரம் பேரில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தமிழகத்தில் நீட் எழுதினர்
May 07, 2018, 7:15 pm IST
நீட் தேர்வை குளறுபடி இல்லாமல் நடத்த வேண்டியது சிபிஎஸ்இயின் பொறுப்பு- ஜெயக்குமார்
May 07, 2018, 7:14 pm IST
அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு ஜெயக்குமார் பேட்டி
May 07, 2018, 7:13 pm IST
தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையத்தை ஒதுக்க வேண்டும் என சிபிஎஸ்இ கேட்டிருந்தால் செய்திருப்போம்
May 07, 2018, 6:22 pm IST
நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
May 07, 2018, 6:22 pm IST
மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசுக்கும் சிபிஎஸ்இ தலைவருக்கும் நோட்டீஸ்
May 07, 2018, 6:22 pm IST
தானாக முன்வந்து தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
May 07, 2018, 6:22 pm IST
வெளி மாநிலங்களில் தேர்வு மையம் உள்ளிட்டவை குறித்து கேள்விகளை எழுப்பியது மனித உரிமை ஆணையம்
READ MORE
7:36 AM, 7 May
மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிட கட்டிடம்
7:36 AM, 7 May
யாக சாலை பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு
7:37 AM, 7 May
பூஜையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்பு
7:42 AM, 7 May
விஜயநாராயணன் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் ஜெகதீஷ் கொலை
7:42 AM, 7 May
நெல்லை அருகே மணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீஸ்காரர் அடித்து கொலை
8:00 AM, 7 May
உயிர்க்கொல்லி நீட்: உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் ஆறுதல்
8:00 AM, 7 May
மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் தந்தை கிருஷ்ணசாமி நேற்று மாரடைப்பால் பலியானார்
8:00 AM, 7 May
கிருஷ்ணசாமி குடும்பத்திற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் நேரில் ஆறுதல்
8:02 AM, 7 May
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது
8:02 AM, 7 May
ஜாக்டோ - ஜியோ அமைப்பு நாளை சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிப்பு
8:02 AM, 7 May
போராட்டத்தை ஒடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிர்வாகிகள் கைது
8:32 AM, 7 May
மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமி உடலுக்கு திமுக எம்.பி. கனிமொழி அஞ்சலி
10:03 AM, 7 May
ஊழியர்களின் நியாயமான போராட்டத்தை அரசு ஒடுக்குவதாக குற்றச்சாட்டு
10:03 AM, 7 May
அரசு ஊழியர்களை கைது செய்வதற்கு ஜாக்டோ ஜியோ கண்டனம்
10:21 AM, 7 May
சூறாவளி காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்
10:21 AM, 7 May
காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை
10:21 AM, 7 May
13 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
10:21 AM, 7 May
13 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புயல் எச்சரிக்கை
10:22 AM, 7 May
புயல் எச்சரிக்கை-ஹரியானாவில் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை
10:22 AM, 7 May
13 மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் புயல் எச்சரிக்கை
10:46 AM, 7 May
தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அறிக்கை
10:46 AM, 7 May
மழை பற்றாக்குறையால் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாதாம்: கர்நாடக அரசு
10:46 AM, 7 May
4 டிஎம்சி தண்ணீரை உடனே தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம்
10:46 AM, 7 May
உச்சநீதிமன்ற உத்தரவை வழக்கம்போல காற்றில் பறக்கவிட்டது சித்தராமையா அரசு
10:48 AM, 7 May
இந்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை தமிழகத்திற்கு 116.7 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது
10:49 AM, 7 May
தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக 16.66 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம்- கர்நாடகா
10:53 AM, 7 May
தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக 16.66 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம்- கர்நாடகா
10:53 AM, 7 May
இந்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை தமிழகத்திற்கு 116.7 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது
10:59 AM, 7 May
இந்தியாவின் கூட்டாச்சி தத்துவம் கேள்விக்குறியாகிறது : பாலகிருஷ்ணன்
10:59 AM, 7 May
காவிரி விவகாரத்தில் இரு கட்சிகளும் தேர்தல் ஆதாயத்திற்காகவே செயல்பட்டு வருகின்றது