அந்தியூர் அருகே கர்நாடக வாகனங்களை சிறைபிடித்த கொங்கு நாடு மக்கள் கட்சியினர்
அந்தியூரில் கர்நாடக வாகனங்களை சிறைபிடித்த கொங்கு நாடு மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்
அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கர்நாடக வாகனங்களை சிறை பிடித்து கொங்குநாடு மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதன் உச்சகட்டமாக சென்னையில் நடந்த ராணுவக் கண்காட்சியைத் திறந்து வைக்க வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று தமிழக - கர்நாடக எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் என்கிற இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் கர்நாடக வாகனங்களை வழிமறித்து சிறைபிடித்த கொங்குநாடு மக்கள் கட்சியினர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வராவிட்டால் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications