நீட் தேர்வு தொடர்பான அரசியல் குழப்பங்களால்தான் மாணவி அனிதா தற்கொலை: கொளத்தூர் மணி
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: நீட் தேர்வு தொடர்பான அரசியல் குழப்பங்களால்தான் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதாக திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி குற்றம் சாட்டியுள்ளார்.
அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரி தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியான போராட்டங்கள் வெடித்துள்ளன. பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் அனிதாவுக்கு நியாயம் கோரியும் போராட்டத்தில் குதித்துள்ளன.

தமிழகத்தில் அனிதா மரணத்துக்கு நீதி கோரும் போராட்டங்கள் நடைபெறாத இடமே இல்லை. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நீட் தொடர்பான அரசியல் குழப்பங்கள்தான் அனிதாவின் மரணத்துக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications