கும்பகோணம் பள்ளி தீ விபத்து: அரசு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கூடுதல் நிவாரணம் வழங்க அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணைய நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கும்பகோணத்தில், 2004ல் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இதில், கூடுதல் நிவாரணம் வழங்க நீதிபதி சண்முகம் தலைமையில் உயர் நீதிமன்றம் ஒரு நபர் ஆணையம் அமைத்தது.
அந்த ஒரு நபர் ஆணைய நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், ஒரு நபர் ஆணையம் நியமனம் தொடர்பாக 2 வாரத்துக்குள் தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
More From
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications