பூந்தமல்லியில் இன்று குஷ்பு பேசுகிறார்.. கேட்கத் தவறாதீர்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: காங்கிரஸ் நடிகை குஷ்பு இன்று சென்னை பூந்தமல்லியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இன்று மாலை நடைபெறும் இந்தப் பொதுக் கூட்டத்திற்கு பெரும் திரளானோர் குஷ்புவைப் பார்க்கவும், அவரது பேச்சைக் கேட்கவும் திரண்டு வருவார்கள் என்று காங்கிரஸார் எதிர்பார்க்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நடிகை குஷ்பு தனது முதல் பொதுக் கூட்டமாக சமீபத்தில் விருதுநகரில் நடந்த கூட்டத்தில் பேசினார். இதையடுத்து இன்று பூந்தமல்லி கூட்டத்தில் பேசுகிறார். காங்கிரஸ் 130 ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டமாக இது நடைபெறுகிறது.
குஷ்பு பேசுவதற்காக காங்கிரசார் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இக்கூட்டத்திற்குப் பெரும் கூட்டம் திரண்டு வரும் என்று காங்கிரஸார் நம்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications