நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் வழிப்பறி... தமிழக மீனவர்களின் வலையை பிடுங்கிச் சென்றனர்
பாம்பன்: சிங்களக் கடற்படையினர் தொல்லை போதாது என்று தற்போது இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள், பாம்பன் மீ்னவர்களின் வலைகளைப் பறித்துச் சென்ற செயல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த 15ஆம் தேதி முதல் பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடி தடைகாலம் இருந்து வருகிறது. இதனால் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரையிலான விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில்லை. ஆனால் கரையில் இருந்து 3 கடல் மைல் தொலைவுக்குள் மீன்பிடிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி பாம்பனில் இருந்து ஆம்ஸ்ட்ராங் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு ஒன்றில் 7 மீனவர்கள் தங்குகடல் மீன்பிடிப்புக்கு சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் படகில் இருந்த சுமார் 15 வலைகளை அபகரித்து சென்று விட்டனர்.
இலங்கை மீனவர்களால் அபகரித்து செல்லப்பட்ட மீன்பிடி வலைகளின் மதிப்பு சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். வலைகள் அபகரித்து செல்லப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் நேற்று மாலை பாம்பன் திரும்பினர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications