For Daily Alerts
Just In
உப்பு மூட்டைகளுக்கு அடியில் பதுக்கி கடத்தப்பட்ட 5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் - வீடியோ
விழுப்புரம்: உப்பு மூட்டைகளுக்கு அடியில் வைத்து மினிலாரியில் கடத்தப்பட்ட சுமார் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை விழுப்புரம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக மினிலாரி டிரைவரைக் கைது செய்துள்ள போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ:
villupuram liquor seized police oneindia tamil videos விழுப்புரம் புதுவை கடத்தல் பறிமுதல் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The police have arrested a mini lorry driver and seized liquor bottles worth Rs 5 lakhs in Villupuram.
Story first published: Thursday, June 30, 2016, 14:40 [IST]