இது ஒன்னுதான் கொறச்சல்.. வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் காஸ் விலை ரூ.35.50 உயர்வாம்
வீடுகளுக்கு வழங்கப்படும் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.35.50 உயர்த்தப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகிய நடவடிக்கைகள் காரணமாக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஜூலை 31 ஆம் தேதி வரை ரூ.770.50 ஆக இருந்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி புதன்கிழமை முதல் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.806 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சிலிண்டருக்கு ரூ.35.50 உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல, வீடுகளுக்கு வழங்கப்படும் மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.484.67 -லிருந்து ரூ.486.42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சிலிண்டருக்கு ரூ.1.75 உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் மானிய விலையிலான சிலிண்டர் விலை ஜூலை மாதம் ரூ.496.26 ஆக இருந்தது. தற்போது ஆகஸ்ட் மாதத்தில் ரூ.498.02 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
-
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications