பரபரப்பான அரசியல் சூழ்நிலையிலும், லண்டனில் குடும்பத்தோடு செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும் அழகிரி!
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு நடுவே முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, குடும்பத்துடன் லண்டன் சென்றுள்ளார். அவர் இன்னும் 3 நாட்கள் கழித்துதான் தமிழகம் பக்கம் திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோர் திருமண நாளை ஒட்டி ஆசி பெறுவதற்காக மதுரையில் இருந்து கடந்த 15ம் தேதி அழகிரி குடும்பத்தினருடன் சென்னை வந்தார். சென்னையில் தனது தாயார் தயாளு அம்மாளை மட்டும் நேரில் சந்தித்து ஆசிபெற்ற அவர், கருணாநிதியை சந்திக்கவில்லை.
today when Appa and Amma met Paati on her wedding anniversary and got her blessings ! 🙏 pic.twitter.com/vOIzo3CQAQ
— Dhaya Alagiri (@dhayaalagiri) September 15, 2015 இதையடுத்து நிருபர்களிடம் பேசிய அழகிரி, இரு மாதங்களில் நல்ல செய்தியைத் தன்னிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்று கூறினார்.
இந்நிலையில், 17ம்தேதி அதிகாலை 5.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து அழகிரி லண்டனுக்கு புறப்பட்டார். அழகிரி மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மருமகள் ஆகியோர் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றனர்.
வரும் 24ஆம் தேதி அவர்கள் சென்னைத் திரும்புவார்கள் எனத் தெரிகிறது. அவர் ஓய்வுக்காக லண்டன் செல்வதாக ஆதரவாளர்கள் வட்டத்தில் கூறப்படுகிறது.
#selfie with Appa in the London eye ! #londoneye #appa #londoncity
A photo posted by DNA (@alagiridhaya) on
இதனிடையே, அழகிரியின் மகன் தயா அழகிரி, லண்டனில் தனது தந்தையோடு எடுத்துக்கொண்ட செல்ஃபி படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications