For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மறுதேதி குறிப்பிடப்படும் வரை... தினமும் மதுரை எஸ்.பி ஆபீஸில் அழகிரி ஆஜராக உத்தரவு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: நில அபகரிப்பு வழக்குத் தொடர்பாக நேற்று மதுரை நீதிமன்றம் அளித்த ஜாமீன் படி இன்று காலை எஸ்.பி.அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் முன்பு ஆஜரானார் மு.க.அழகிரி.

கடந்த 26ம் தேதி மு.க.அழகிரி மீது நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார் அழகிரி. அதனைத் தொடர்ந்து நேற்று மதுரை ஜேஎம்-1 நீதிமன்றத்தில் ஆஜரான அழகிரி, நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆனார்.

M.K.Azhagiri appears in Madurai SP office

அப்போது மறு தேதி குறிப்பிடப்படும் வரை தினமும் காலை 10 மணிக்கு நில அபகரிப்பு இன்ஸ்பெக்டர் முன்பு அழகிரி ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப் பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 10 மணியளவில் மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவில் இன்ஸ்பெக்டர் முன்பு ஆஜரானார் அழகிரி.

English summary
The former union minister M.K.Azhagiri appeared in Madurai SP office as per the order of a Maudrai court in a land grabbing case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X