சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதியாக என்.ஆதிநாதன் நியமனம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதியாக ஓய்வு பெற்ற சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆதிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றியவர் ஆதிநாதன். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். திருநெல்வேலி மாவட்டம் ஆதிநாதபுரத்தைச் சேர்ந்த இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்தார்.

பின்னர் கடந்த 2002ல் மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். தொழில் தாவா மேல் முறையீட்டு தீர்ப்பாய நீதிபதியாக பணியாற்றியவர். இவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
இவர் அடுத்த வாரம் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளார் என கூறப்படுகிறது. இவரது நியமனத்தை சேர்த்து தற்போது உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications