ஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவி.. புதிய ஆப் அறிமுகம் செய்த மதுரை போலீஸ் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஆபத்தில் இருப்பவர்கள் உடனடியாக போலீசாரைத் தொடர்பு கொள்ளும் வகையில் புதிய செல்போன் அப்ளிகேஷனை மதுரை மாநகர காவல்துறையில் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் அறிமுகம் செய்து தொடங்கி வைத்துள்ளார். இதன்மூலம் ஆபத்தில் இருப்பவர்களை 5 நிமிடங்களில் போலீஸார் சென்று காப்பாற்ற இயலும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications