8 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய மெரினா.. போராட்டக்காரர்கள் அனைவரும் வெளியேறினர்
மெரினா கடற்கரை தற்போது ஆள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. 8 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது மெரினா பகுதி
சென்னை: 8 நாட்களுக்கு பிறகு சென்னை மெரினாவில் போராட்ட சுவடு மறைந்து இயல்பு நிலை திரும்பியது.
சென்னை மெரினா கடற்கரையில் கடந்த வாரம் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கோரி போராட்டத்தை தொடர்ந்தவர்களை நேற்று காலை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் அறவழி களம், காவல்துறையினரின் நடவடிக்கையால் போர்க்களமாக மாறியது.

போராட்டக்காரர்களை வலுகட்டாயமாக போலீசார் வெளியேற்றி, மெரினா செல்லும் அனைத்து சாலைகளையும் அடைத்த போதிலும் கலைய மறுத்த இளைஞர்கள், கடற்கரையிலிருந்து கடலை நோக்கி சென்று அரண் அமைத்து மனித சங்கிலியாக கைகோர்த்து நின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு நேற்று அவசர சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மெரினாவில் நேற்று இரவு போராட்டக்காரர்களில் பெரும்பான்மையானோர் வெளியேறிவிட்டனர். இருப்பினும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 200 பேர் அங்கேயே நின்றனர். அதில் 150 பேர் இன்று மதியத்திற்குள் போலீசாரின் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்து திரும்பினர். எஞ்சிய 50 பேர் இன்று இரவு 7 மணியளவில் பஸ் மூலம் அனுப்பி வைக்கப்படனர். இதில் பலரும் நெல்லை, குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
மெரினா கடற்கரை தற்போது ஆள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. 8 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது மெரினா பகுதி.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications