தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொலை.. மே 17 இயக்கத்தினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
யாழ்பாணத்தில் தமிழ் மாணவர்கள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் மே 17 இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
சென்னை: இலங்கையில் தமிழ் மாணவர்கள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மே 17 இயக்கம் சார்பில் சென்னையில் இலங்கை தூதரகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இலங்கை வடக்கு மாகாண பகுதியில், யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் 2 பேரை இலங்கை போலீசார் சுட்டுப் படுகொலை செய்தனர். முதலில் அவர்கள் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. பின்னர் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து இலங்கை வடக்கு மாகாணப் பகுதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது இலங்கை அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் தொடர்ந்து இலங்கை தூதரகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மே 17 இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications