சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்திய கவிஞர் மனுஷ்யபுத்திரன் கைது
சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்திய கவிஞர் மனுஷ்யபுத்திரன் கைது செய்யப்பட்டார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மூத்த பத்திரிகையாளர் பெங்களூரு கவுரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய கவிஞர் மனுஷ்யபுத்திரன் இன்று கைது செய்யப்பட்டார்.
மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை உள்ளது. இந்த நிலையில் கவுரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து சென்னை மெரீனா கடற்கரையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து கவிஞர் மனுஷ்யபுத்திரனை போலீசார் கைது செய்தனர். அவருடன் வ.கீதா, வீ.அரசு, அ.மங்கை உள்ளிட்ட 50 பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர்.
More From
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications