பாசனத்துக்காக நாளை மேட்டூர் அணை திறப்பு.. அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாளை மாலை முதல் 12 நாட்களுக்கு வினாடிக்கு 600 வீதம் நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். குடிநீருக்காவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் நீர் திறக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

Mettur dam will be open for 12 days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+