உருப்படியாக ஒரு முடிவை எடுக்கத் தெரியாத "இவர்"... எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்பாரா- ஜெயக்குமார் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உருப்படியாக ஒரு முடிவை கூட எடுக்கத் தெரியாதவர், எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்பாரா என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் அருகம்புற்கள் ஆலமரமாக வளர ஆசைப்படக் கூடாது. அது முடியவே முடியாது. ஏனெனில் இன்னொன்றின் நிழலில் மட்டுமே அவற்றால் வளர முடியும். சொந்தமாக வளர்ந்து சூறைக்காற்றுடன் மோதி நிலைக்க முடியாது.

[ பேராசிரியைக்கு அரிவாளால் வெட்டு... கணவர் தற்கொலை.. குமரியில் பயங்கரம் ]

{photo-feature}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+