கொச்சி வழியாக சரக்கு விமானத்தில் டெல்லிக்கு போன பணம்...தினகரனுடன் சேர்ந்து சிக்கும் அமைச்சர் 'உடுமலை
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசிய வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி போலீசாரின் பிடியில் வசமாக சிக்கியுள்ளார். தினகரனுக்கு முழு உதவியாக இருந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும் இவ்வழக்க
சென்னை: இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி விலை பேசிய வழக்கில் அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, உதவியாக இருந்தவர்களை கணக்கெடுத்து,ஒவ்வொருவராக விசாரணை செய்து வருகிறார்கள் டெல்லி போலீசார்.
இந்த வழக்கில் ஹவாலா மோசடி பேர்வழிகள் உதவியோடு கொச்சியிலிருந்து பணம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது என்பதை டெல்லி போலீசார் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதனால் விசாரணையைத் தமிழகத்திலும் கேரளாவிலும் தீவிரப்படுத்தியுள்ள டெல்லி போலீசார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது கண் வைத்துள்ளனர்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பல ஆண்டுகளாக டிடிவி தினகரனுடன் நெருங்கிய தொடர்புகளில் இருந்துவரும் நபர். பல்வேறு தொழில் தொடர்புகளில் இருவரும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் என்பதை மோப்பம் பிடித்துள்ள டெல்லி போலீசார் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் சென்னையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தினகரனின் பணம் கொச்சி விமான நிலையத்திலிருந்து சரக்கு விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம்; இதற்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவினார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஆகையால் கொச்சி விமான நிலைய பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்களை டெல்லி போலீஸ் ஆராய உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications