அரசியல் கட்சியினர் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசவேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
அரசியல் கட்சிகள் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேச வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரை: அரசியல் கட்சிகள் மாணவர்களின் நம்பிக்கையை குலைக்கும் விதத்தில் வார்த்தைகளை விடக் கூடாது என கோரிக்கை விடுக்கிறேன் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், அரசியல் கட்சிகள் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேச வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் மாணவர்களின் மன தைரியத்தை வீழ்த்தும் விதத்தில் செயல்படாமல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும், அரியலூர் சென்று அனிதாவின் பெற்றோர்களை சந்திக்க உள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications