அரசியல் கட்சியினர் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசவேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
அரசியல் கட்சிகள் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேச வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரை: அரசியல் கட்சிகள் மாணவர்களின் நம்பிக்கையை குலைக்கும் விதத்தில் வார்த்தைகளை விடக் கூடாது என கோரிக்கை விடுக்கிறேன் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், அரசியல் கட்சிகள் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேச வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் மாணவர்களின் மன தைரியத்தை வீழ்த்தும் விதத்தில் செயல்படாமல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும், அரியலூர் சென்று அனிதாவின் பெற்றோர்களை சந்திக்க உள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications