விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுவதும் ரத்து செய்ய வேண்டும்- முத்தரசன் வலியுறுத்தல்
விவசாயிகளின் பயிர்க்கடனை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போனதால் தமிழகம் வரலாறு காணாத வறட்சியை சந்தித்துள்ளது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்த அமைச்சர்கள், அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் இன்று அறிக்கையை சமர்பித்தனர்.
இதனையடுத்து தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் என்று கூறி வாரணத் தொகையும் அறிவித்துள்ளார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். இது குறித்து அரசியல் கட்சித்தலைவர்களும் கருத்து கூறி வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் முத்தரசன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு அறிவித்த நிவாரணத்தொகை விவசாயிகளுக்கு போதுமானதல்ல என்று கூறியுள்ளார். எதன் அடிப்படையில் இந்த நிவாரணத்தொகை அறிவித்தார்கள் என்றும் தெரியவில்லை என்று கூறினார்.
பயிர் பாதிப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம், விவசாய தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் ஆண்டு முழுவதும் வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஏமாற்று வேலையே என்று நினைக்கத் தோன்றுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் 17 பேர் மட்டுமே மரணமடைந்ததாக கூறி அவர்களுக்கு ரூ. 3 லட்சம் மட்டுமே நிவாரணத் தொகை அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் விவசாயிகள் அவநம்பிக்கையில் இருக்கின்றனர். கடன்களை சுமந்து கொண்டே இருக்க வேண்டுமா? பயிர்கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications