பேராயர் எஸ்றா சற்குணம் வீடு முற்றுகை: நாம் தமிழர் கட்சியினர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: பேராயர் எஸ்ரா சற்குணம் வீட்டை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
பேராயர் எஸ்றா சற்குணம் வீடு கீழ்ப்பாக்கத்தில் உள்ளது. இவரது வீட்டை இன்று நாம் தமிழர் கட்சியினர் 100 பேர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

பேராயர் எஸ்றா சற்குணம் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் "ஈழத்தமிழர்களை படுகொலை செய்தது விடுதலைப்புலிகள்தான். இலங்கை ராணுவம் அல்ல" என்று கூறியதாகவும், அதனை கண்டிக்கும் வகையில் போராட்டம் நடத்தியதாக நாம் தமிழ் கட்சியினர்கூறினார்கள்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அன்பு தென்னரசன், வாகை வேந்தன், அரிமாநாதன், ராஜ்குமார், திருமலை, கோகுல் உள்பட 75பேரை போலீசார் கைது செய்தனர்.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications