சுழன்றபடி மும்பை - குஜராத் இடையே கரையை கடந்த ஓகி.. போட்டோ வெளியிட்டது நாசா
ஓகி புயல் மும்பை - குஜராத் இடையே கரையை கடந்த போட்டோவை நாசா வெளியிட்டுள்ளது.
Recommended Video

மும்பை ஓகி புயல் மும்பை - குஜராத் இடையே கரையை கடந்த போட்டோவை நாசா வெளியிட்டுள்ளது.
அண்மையில் வங்கக்கடலில் உருவானது ஓகி புயல். கடந்த 30ஆம் தேதி காலை கன்னியாகுமரியை நெருங்கியது.
கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த இந்தப் புயல் கரையை கடக்காமலே கோர தாண்டவம் ஆடியது.

கரை திரும்பவில்லை
இந்த ஓகி புயல் தென் தமிழகம் மற்றும் தெற்கு கேராள ஆகிய மாநிலங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. புயலுக்கு முன்பு கடலுக்கு சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.

வெள்ளக்காடான தென் தமிழகம்
ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டன. ஓகி புயலால் கொட்டிய மழையால் தென் தமிழகம் வெள்ளக்காடானது.

குஜராத் மும்பை இடையே
தெற்கு கேரளாவையும் வச்சு செய்த இந்த புயல் லட்சதீவையும் பதம்பார்த்தது. பின்னர் கடலிலேயே ட்ராவல் செய்த இந்த புயல் கடந்த 5ஆம் தேதி குஜராத் மும்பை இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டது.

பலவீனமடைந்தது..
இதனால் சூரத் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. ஆனால் இந்த புயல் கடந்த 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் பலவீனமடைந்தது.

போட்டோ வெளியிட்ட நாசா
இந்நிலையில் பலவீனமடைந்த இந்த புயல் கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் குஜராத் மும்பை இடையே புகை மூட்டமாக கடக்கும் புகைபடத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்தப்புகைப்படங்கள் இயற்கை நிறத்துடன் சுயோமி என்பிபி மற்றும் நாசாவின் அக்வா செயற்கைகோளால் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications