தமிழக அரசின் புயல் சீரமைப்பு பணிகள்.. ஆஹோ ஓஹோவென புகழும் நெட்டிசன்கள்
சென்னையில் புயல் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
சென்னை: தமிழக அரசின் புயல் சீரமைப்பு பணிகள் நெட்டிசன்கள் வெகுவாக புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
சென்னையை கடந்த ஆண்டி டிசம்பர் மாதம் பெரும் வெள்ளம் மூழ்கடித்தது. அப்போது அரசு நிர்வாகம் முற்றாக முடங்கிப் போனது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

உயிரிழப்புகளுக்கும் பெரும் சேதங்களுக்கும் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் பெரும் குற்றச்சாட்டாக இருந்தது. இந்த முறை வர்தா புயல் சென்னையை தாக்கும் என முறையாக அறிவித்தது சென்னை வானிலை மையம்.
இதையடுத்து தமிழக அரசு தரப்பில் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது வர்தா புயலின் கோரத்தாண்டவ பாதிப்புகளையும் துரித கதியில் சீரமைத்து வருகிறது தமிழக அரசு. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நல்லவேளை கவுன்சிலர்கள் இல்லை...

சென்னையை சீரமைக்கிறது

அடுத்த நாளே இயல்பு நிலை...

போன வருஷமும் அக்கறையாக...

முதல்வராக உணர்ந்த தினம்

-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications