அண்டா திருடினார்கள், பாக்ஸிங் செய்தார்கள், இப்போது கொலையே செய்கிறார்கள்..!! #பிரியாணி #அபிராமி
பிரியாணி கடை ஊழியருடனான கள்ளக்காதலால் இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமியை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
சென்னை: பிரியாணி கடை ஊழியருடனான கள்ளக்காதலால் இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமியை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
பிரியாணி கடை ஊழியருடனான கள்ளக்காதலால் பெற்றக் குழந்தைகளை பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தும் வாய் மற்றும் மூக்கை பொத்தி மூச்சை திணறடித்தும் கொடூரமாக கொலை செய்தார் குன்றத்தூரை சேர்ந்த அபிராமி.
காதல் கணவரையும் கொலை செய்ய திட்டமிட்ட அபிராமி அதற்காக 12 மணி நேரம் காத்திருந்தார். ஆனால் கணவர் இரவு அலுவலத்திலேயே தங்கி விட்டதால் அவர் தப்பித்தார். இந்நிலையில் அபிராமி குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
|
பிரியாணியால தான் பிரச்சினையே
தமிழ்நாட்டுல #பிரியாணியால தான் பிரச்சினையே...⚓
#பிரியாணிஅண்டா_திருடர்கள்
#பிரியாணி_பாக்சிங்_திமுக
#பிரியாணி_அபிராமி
|
அபிராமி அபிராமி
அன்றே சொன்னார் கமல்ஹாசன் எனும் தீர்க்கதரிசி..
#அபிராமி அபிராமி
|
பாக்ஸிங், கொலை
அண்டா திருடினார்கள், பாக்ஸிங் செய்தார்கள், இப்போது கொலையே செய்கிறார்கள்.. #பிரியாணி #அபிராமி
|
அபிராமி பிரியாணி
அபிராமி பிரியாணி ஸ்பெஷல்..
|
சால சிறந்தது
"பிறன்மனை நோக்கா இருப்பதே சால சிறந்தது!!
அபிராமி, அபிராமி.....
|
புனிதமான காதல்
#மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அல்ல..,
அதையும் தாண்டி #பிரியாணிகடையில் உதித்த புனிதமான காதல்..
#அபிராமி #அபிராமி..
|
கேட்காவிட்டால் அபிராமி
இன்றைய தத்துவம்:
பிரியாணிக்கு காசு கேட்டா பாக்ஸிங் கிடைக்கும்
பிரியாணிக்கு காசு கேக்கலனா அபிராமி கிடைக்கும்












Click it and Unblock the Notifications