போன வாரம் விலையை குறைத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசு
இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு விடிவுகாலம் பிறக்காது போலவே தெரிகிறது. தினமும் 50 பைசா வீதம் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர தொடங்கி உள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பை அடுத்து பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
[இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!]

இப்போது என்ன விலை
இந்த நிலையில் நேற்று 15 காசுகள் பெட்ரோல் விலை உயர்ந்தது. இன்றும் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 31 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.26 காசுகளாக விற்கிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 78.04 காசுகளாக விற்கிறது.

மேலும் உயரும்
அடுத்தடுத்த நாட்களில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து பெட்ரோல் விலை உயரும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் வரிவிதிப்பு முறையும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மற்ற இடங்களில்
மும்பையில் மீண்டும் பெட்ரோல் விலை 90 ரூபாய நெருங்கி வருகிறது. அங்கு பெட்ரோல் விலை 88.01 ரூபாயாக உள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை 82.03 ரூபாயாக உள்ளது. இந்தியாவிலேயே மும்பையில்தான் பெட்ரோல் விலை அதிகம் விற்கிறது.

ஏன் குறைத்தார்கள்
இதே வேகத்தில் பெட்ரோல் விலை ஏறினால் இன்று மூன்று நாட்களில் பழைய விலையை எட்டிவிடும். அதாவது மத்திய அரசு குறைத்த போது இருந்த விலையை மீண்டு எட்டிவிடும். இதற்கு பெட்ரோல் விலையை குறைக்காமலே இருந்திருக்கலாம் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications