ஆள்மாறாட்டம்: பத்திரப்பதிவு அலுவலகங்களில் புகைப்பட திட்டம் அமல்!
சென்னை: ஆள் மாறாட்டத்தை தடுக்கும் வகையில், சார் பதிவாளர் அலுவலகங்களிலேயே புகைப்படம் எடுக்கும் திட்டம் தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி பத்திரப்பதிவு செய்ய வரும்போது ஆள் மாறாட்டத்தை தடுக்க யார் பெயரில் பதிவு செய்யப்படுகிறதோ, அவர்களை வெப் கேமரா மூலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் புகைப்படம் எடுக்கப்படும்.
அத்துடன் சார் பதிவாளர் ஊழியர்களுக்கும் இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் புரோக்கர்களின் நடமாட்டத்தை கண்டறிவதற்காகவும், சார் பதிவாளர் அலுவலகங்களில் இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் அனைத்தும் இணையதளம் மூலம் சென்னை சாந்தோமிலுள்ள பத்திரபதிவு தலைமை அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள 578 சார் பதிவாளர் அலுவலக பணிகளை கண்காணிக்க முடியும்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications