சென்னை அருகே திருமணமான 7 நாட்களுக்குள் தூக்கில் தொங்கிய இளம்பெண்
சென்னை: திருமுல்லைவாயலில் திருமணமான 7 நாட்களுக்குள் இளம்பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூரைச் சேர்ந்தவர் ரம்யா(24). அவருக்கும் திருமுல்லைவாயலைச் சேர்ந்த வீரராகவன்(35) என்பவருக்கும் கடந்த 9ம் தேதி திருமணம் நடந்தது. வீரராகவன் படங்களில் லைட் பாயாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று ரம்யா தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். பின்னர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகுநேரமாகியும் ரம்யா அறையை விட்டு வெளியே வராததால் அவரது மாமனார், மாமியார் கதவை தட்டினர். ஆனால் ரம்யா கதவை திறக்காததால் அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரம்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரம்யா சாகும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications