ஸ்ரீரங்கம் தொகுதி காலி என்று தகவல் வந்ததும் 6 மாதத்தில் இடைத்தேர்தல்- பிரவீன் குமார்
சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளதாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தகவல் வரவில்லை. அப்படி தகவல் வந்ததும் 6 மாதத்தி்ல் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளா்.
ஜெயலலிதா சட்டசபை உறுப்பினராக இருந்த தொகுதி ஸ்ரீரங்கம். ஊழல் வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதால் அவரது முதல்வர் பதவியும், எம்எல்ஏ பதவியும் பறி போய் விட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

ஆனால் தொகுதி காலியாக உள்ளதாக சட்டசபை செயலகம்தான் தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படி தகவல் ஏதும் போகவில்லையாம். இது ஏற்கனவே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து பிரவீன் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் வர வேண்டும். அந்த தகவல் வந்ததும் தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கும். ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமக்கு வரவில்லை.
எப்போது இடைத்தேர்தல் அறிவித்தாலும் அதனை நடத்த தயாராக இருக்கிறோம். 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.
வரும் 15-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை தமிழக முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெறயுள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க வரும் 13-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த இருக்கிறோம் என்றார் அவர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications