போயஸ்கார்டனில் நடந்த சோதனைக்கும் மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை - முதல்வர்
ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை கோவிலாக கருதுகிறோம். வருமான வரி சோதனைக்கும் மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: வருமான வரித்துறை மத்தியஅரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசுக்கும், வருமானவரித்துறை சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வருமாவரித்துறை சோதனை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, யாரால் இந்த சோதனை நடைபெற்றது என்று அனைவருக்கும் தெரியும் என்றார்.
ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை கோவிலாக கருதுவதனால்தான் நினைவு இல்லமாக அறிவித்தோம். ஆனால் அளவிற்கு அதிகமாக வரிஏய்ப்பு செய்து சொத்து சேர்த்தவர்களை வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர்.
வருமானவரித்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சோதனைக்கும், மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. போயஸ்கார்டனில் என்ன சோதனை நடந்தது என்று யாருக்கும் தெரியாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
போயஸ்கார்டனில் நேற்று நடந்த சோதனை பற்றி இதுவரை வாய் திறக்காமல் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக மவுனம் கலைந்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications