மழை நீர் தேங்குவதால் சென்னையில் தொற்று நோய் பரவும் அபாயம்: குஷ்பு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்னும் 5 நாட்களுக்கு சென்னையில் எப்படி தாக்குப்பிடிக்க போகிறோம் என்று கவலையாக உள்ளது என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான, குஷ்பு கூறியுள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றிடம் பேசிய குஷ்பு "அடுத்த 5 நாட்களுக்கும் மழை பெய்யும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை, வெள்ளத்தில் மிதக்கிறது. அடுத்த 5 நாட்கள் எப்படி தாங்கப்போகிறோம் என்று தெரியவில்லை.
மாநகராட்சி நிர்வாகம், அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததுதான் இந்த இடர்பாட்டுக்கு காரணம். சென்னையில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது, தொற்றுநோய்களை உருவாக்கிவிடும். கழிவு நீர் அகற்ற வசதி ஏற்படுத்தி கொடுக்காததுதான் இதற்கெல்லாம் காரணம்". இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
More From
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications