நரசிம்மராவ் சுயசரிதையை மொழி பெயர்த்த எழுத்தாளர் என்.கோபாலகிருஷ்ணன் மரணம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரபலமான எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியருமான என். கோபால கிருஷ்ணன் கேரளாவில் இன்று காலமானார்.
அவருக்கு வயது 80. இதய நோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கோட்டயம் இவரது சொந்த ஊராக இருந்தாலும் கோழிக்கோட்டில் நீண்ட காலமாக வசித்து வந்தார். முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் சுயசரிதை நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய முதல் புத்தகம் "வாழ்வு என்ன பெருவழி" 1999 ஆம் ஆண்டு வெளியானது. "சூபி பறஞ்ச கதா" என்ற புத்தகம் ஆங்கிலத்திலிருந்து கோபலகிருஷ்ணனால்தான் மொழிபெயர்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications