For Quick Alerts
For Daily Alerts
Just In
விரைவில் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20... 8 அணிகள் பங்கேற்பு- சீனிவாசன்- வீடியோ
சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் என்ற பெயரில் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் இறுதியில் இருந்து செப்டம்பர் மாதம் 2-வது வாரம் வரை நடைபெற இருக்கிறது. தொடரில் விளையாடும் வீரர்கள் பட்டியல் ஜூலையில் வெளியிடப்படுகிறது என்றார்.
Comments
English summary
The Tamil Nadu Cricket Association (TNCA) has launched the Tamil Nadu Premier League with the aim of providing opportunities for the game to grow in rural areas. Launched by TNCA President and former BCCI Chief N. Srinivasan in Chennai on Thursday.
Story first published: Thursday, June 9, 2016, 18:21 [IST]