சென்னையில் தேசிய பாதுகாப்புப் படை.. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: குண்டுவெ்டிப்பு நடந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தேசிய பாதுகாப்புப் படையினர் நேரில் வந்து ஆய்வு நடத்தினர். இந்தப் படையைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தியது.

குண்டுவெடிப்பு நடந்த குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு பெட்டிகள், ரயில் நிலையம் உள்ளிட்டவற்றில் அவர்கள் ஆய்வு நடத்தினர்.
நேற்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பத்தில் ஸ்வாதி என்ற 22 வயது பெண் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர்.
கடிகாரங்கள் கண்டுபிடிப்பு
இதற்கிடையே, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் 2 கடிகாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் குண்டு வெடிக்க கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டதா என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications