சென்னையில் தேசிய பாதுகாப்புப் படை.. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: குண்டுவெ்டிப்பு நடந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தேசிய பாதுகாப்புப் படையினர் நேரில் வந்து ஆய்வு நடத்தினர். இந்தப் படையைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தியது.

குண்டுவெடிப்பு நடந்த குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு பெட்டிகள், ரயில் நிலையம் உள்ளிட்டவற்றில் அவர்கள் ஆய்வு நடத்தினர்.
நேற்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பத்தில் ஸ்வாதி என்ற 22 வயது பெண் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர்.
கடிகாரங்கள் கண்டுபிடிப்பு
இதற்கிடையே, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் 2 கடிகாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் குண்டு வெடிக்க கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டதா என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
More From
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications