2017ல் கலக்கிய தர்மயுத்த நாயகன் ஓ.பி.ஓஸ்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2017ம் ஆண்டில் தமிழகத்தை கலக்கிய முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஓ.பன்னீர் செல்வத்தின் தர்மயுத்தம் அமைந்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த களேபரங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது இந்த தர்மயுத்தம்.

ஜெயலலிதா மறைந்தபோது முதல்வரானார் ஓபிஎஸ். ஆனால் சசிகலா குடும்பத்தின் நெருக்கடியால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி கோரி தர்ம யுத்தத்தை தொடங்கினார். பின்னர் ஒருவழியாக சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து வெளியேற்ற வைத்து துணை முதல்வர் பதவியையும் பெற்றுவிட்டார் ஓபிஎஸ்.












Click it and Unblock the Notifications