திருநெல்வேலி அல்வா போல வேற ருசி வருமா.. சிறப்பு தகவல்கள்
மணக்கும் மல்லிகைக்கு மதுரைனா சுவைக்கும் அல்வாக்கு திருநேல்வேலி..! யாரு எந்த ஊரா இருந்தாலும் சரி அவங்க இதெல்லாம் வாங்கிருக்காங்களோ இல்லயோ ஆனா எல்லாரும் சொல்லுறது மதுரை மல்லி, திருநெல்வேலி அல்வா. அப்படி பிரபலமான அல்வாவ சாப்பிட தோனுதா..? nativcrush.com -ல் ஒரே ஒரு கிளிக் பண்ணுங்க.
இந்த அல்வா என்ற பெயர் கேட்டாலே நாம் எல்லாருக்கும் நினைவுக்கு வரும் ஒரே ஊர் திருநெல்வலி தான். அதுவும் அங்கே தயாரிக்கப்படும் இருட்டு கடை அல்வாவை சாபிட்டால், அதன் சுவை உங்கள் நாவில் தங்கி விடும்

அப்படி என்ன விசேஷம், இருட்டுக்கடை அல்வாவில்?
ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் தான் இந்த இருட்டு கடை அல்வாவை துவங்கினார். அவருக்கு பின் வந்த சந்ததியினர் இதை நடத்தி வருகிறார்கள் . இந்த உலகத்தில் பல வகையான அல்வா வகைகள் இருக்கும்போது ஏன் இந்த இருட்டு கடை அல்வாவுக்கு மட்டும் அப்படி ஒரு தனி சிறப்பு ? இதற்கான காரணம், இந்த அல்வாவுக்கு தேவையான கோதுமையை இவர்கள் கையால் தான் அரைக்கிறார்கள்.
அது மட்டும் அல்லாமல், இந்த அல்வாவை மிஷின்களை தவிர்த்து, மேனுவல் முறைப்படி தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் இந்த இருட்டு கடை அல்வாவிற்கு இவ்வளவு வரவேற்ப்பு. மாலை 5.30 மணி அளவில் இந்த இருக்கு கடை அல்வா திறந்துவைக்கப்படும். வெறும் மூன்றே மணிநேரத்தில் எல்லா சரக்கும் தீர்ந்துவிடும். இதில் வரும் வருமானம் போதும் என்று நினைத்து தான் இதை செய்கிறார்கள், அதனால்தான் இவர்களை இந்த தமிழகம் இன்னும் அங்கீகரித்து கொண்டே இருக்கிறது.
திருநெல்வேலி அல்வா செய்யும் முறை:
செய்ய தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை - 200 கிராம்
சர்க்கரை - 750 கிராம்
நெய் - 40 கிராம்
பால் - 1 லிட்டர்
செய்முறை:
உடலுக்கு ஆரோக்யமான சம்பா ரவையை, ஒரு நாள் முன்னரே தண்ணீரில் நன்றாக ஊறவைக்கவேண்டும். சம்பா ரவை நன்றாக ஊறின பிறகு, கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும். அதாவது நைசாக அரைக்க வேண்டும். நைசாக அரைக்க அரைக்க கோதுமை, பாலாக வர ஆரம்பிக்கும். அதை ஒரு துணியில் வடிகட்டிக் கொள்ளவும். கொஞ்சம் பெரிய வாணலியை ( அடி கனமான பாத்திரமாக இருக்கவேண்டும் ) எடுத்து அதில் 1 லிட்டர் பாலை ஊற்றி நன்கு காய வைக்க வேண்டும்.
இப்பொழுதான் கிளறுவது என்று ஒரு வேலை ஆரம்பம் ஆகிறது. பால் ஒரு மிதமான சூடானதும், சர்க்கரையை அதனுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்படி செய்யும் பொது ஒரு வித கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும். பிறகு அதனுடன் சுத்தமான பாலில் தயாரிக்கப்பட்ட நெய்யை அதனுடன் சேர்த்து கிளற வேண்டும்.
இப்படியே விடாமல் கிளறினால், அல்வா ஒரு நல்ல குங்குமச்சிவப்பில் வரும். இறுகலான பக்குவத்தில் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி, ஆறவைத்து தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிமாறி உங்கள் அன்பை வெளிப்படுத்தி கொள்ளுங்கள்.
இதே மாதிரி பல வகையான அல்வா இருக்கிறது. மற்ற இனிப்பு வகைகளை விட இந்த அல்வா தயாரிக்கும்போது மட்டும் பொறுமை மற்றும் பக்குவம் மிகவும் அதிகமாக வேண்டும். அனால் இப்பொழுது இருக்கும் இந்த அவசர உலகத்தில் பொறுமையும், பக்குவத்தையும் யாரும் கடைப்பிடிபதே இல்லை. அனால் அல்வா சாப்பிடும் ஆசை எல்லாருக்கும் உள்ளது. ஆகையால் பல ஸ்வீட் கடைகளில் ஏறி இறங்கி கண்கவர் வண்ணங்களில் விற்கப்படும் இந்த அல்வாவை தேடி பிடித்து வாங்குவர். இப்படி பட்ட தரமற்ற அல்வாவை நீங்கள் உண்டால், உங்கள் உடல் நிலை பாதிக்கபடும்.
இதை கணக்கில் கொண்ட நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) சுத்தமான, சுவையான, சுகாதாரமான, இந்த இருட்டு கடை அல்வாவை நேர்த்தியான முறையில் தயார் செய்கிறார்கள். மண்மணம் மாறாத இந்த திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவை நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த சுவையான இனிப்பு பண்டம்
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தின்பண்டம் உண்டு, இப்போது இருக்கும் இந்த அவசர உலகில் நாம் அதை ஊர் ஊராக சென்று சுவைக்க முடியாது. பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) இந்த கனவை நினைவாக்குகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications