10 நாளா தண்ணி இல்லை.. எப்படிதான் பொழப்பு ஓட்டுறது.. கும்பகோணத்தில் குடங்களுடன் ஆவேச சாலை மறியல்
Recommended Video
கும்பகோணம்: "10 நாட்களாக குடிக்க தண்ணி இல்லை.. எப்படிதான் பொழப்பு ஓட்டுறது?" என்று கும்பகோணம் அருகே கிராம மக்கள் ஆவேச மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையிலதான் தண்ணீர் பஞ்சம் அதிகம்னு பார்த்தால், டெல்டா மாவட்டங்களில் அதுக்கு மேலே கடும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதிலும் கிராமப்புறங்களில் இந்த பிரச்சனை நிறையவே உள்ளது.

கும்பகோணம், பேராவூரணி, அதிராம்பட்டினம், பூதலூர், திருவையாறு மற்றும், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், வேதாரண்யம், பொறையாறு இடங்களிலும் தண்ணீருக்கு மக்கள் குடங்களுடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதியில் முட்டக்குடி என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 10 நாட்களாக தண்ணீர் இல்லையாம். கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலைதேக்க தொட்டியிலேயும் குடிநீர் இல்லையாம்.
இதுசம்பந்தமாக அதிகாரிகளிடம் எத்தனையோ முறை புகார் சொல்லியும் ஒருத்தரும் நடவடிக்கை எடுக்கவில்லை போல தெரிகிறது. எத்தனை நாளுக்குதான் இப்படியே தண்ணி இல்லாம பொழப்பு ஒட்டுறது என்று ஆவேசமாக கேட்ட கிராம மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆடுதுறை- திருப்பனந்தாள் சாலையில் நடைபெற்ற இந்த திடீர் மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலர், போலீசார் விரைந்து வந்து விரைவில், தண்ணீர் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications