எழுத்தாளர் பெருமாள் முருகன் சென்னை கல்லூரிக்கு மாற்றம்! மனைவிக்கும் டிரான்ஸ்பர்!!
சென்னை: சர்ச்சைக்குரிய மாதொருபாகன் நாவலை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகன் மற்றும் அவரது மனைவி எழிலரசி ஆகியோர் சென்னை கல்லூரிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நாவலில் திருச்செங்கோடு மக்களை பற்றி அவதூறு எழுதப்பட்டுள்ளதாக பிரச்சினை வெடித்தது.

நாமக்கல்லில் உள்ள கலை கல்லூரியில் பெருமாள் முருகன் தமிழ்த்துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி எழிலரசியும் அதே கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தார்.
இந்த நிலையில் பெருமாள் முருகனுக்கும், அவரது மனைவி எழிலரசிக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெருமாள் முருகனை சென்னையில் உள்ள மாநில கல்லூரிக்கும், அவரது மனைவி எழிலரசியை சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரிக்கும் பணி இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications